Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனியாவை சந்தித்த கார்த்தி சிதம்பரம் – பின்னணி என்ன ?

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (09:18 IST)
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார் கார்த்திக் சிதம்பரம்.

காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டதை அடுத்து இன்றுடன் அவரது காவல் இன்றுடன் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார். இந்நிலையில் நேற்று முதன் முதலாக காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை திஹார் சிறைக்கு சென்று சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்குப் பின் காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் கார்த்தி சிதம்பரம் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பில் பேசியது தொடர்பாக அறிந்து கொள்வதற்காக சோனியா என்னை அழைத்தார். சிதம்பரத்துக்கு உறுதுணையாக காங்கிரஸ் நிற்கும் எனக் கூறியுள்ளார்.  இது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பெரும் பலத்தைத் தருகிறது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments