Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணைந்தது காங்கிரஸ்: சோனியா காந்தி அறிவிப்பு!

அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணைந்தது காங்கிரஸ்: சோனியா காந்தி அறிவிப்பு!
, திங்கள், 7 பிப்ரவரி 2022 (16:44 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கிய அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணைவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஜனவரி 26 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பு என்ற அமைப்பை தொடங்க இருப்பதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார். 
 
இந்த அமைப்பிற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் தாம் காங்கிரஸ் இணைத்துக் கொள்வதாக சோனியா காந்தி அறிவித்துள்ளார் 
 
மேலும் அனைத்து இந்திய சமூக நீதியை கூட்டமைப்பின் பிரதிநிதியாக வீரப்பமொய்லி அவர்களை நியமனம் செய்வதாகவும் சோனியா காந்தி அறிவித்துள்ளார்
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைசி நேரத்தில் மனுவை வாபஸ் பெற்ற வேட்பாளர்: அதிமுகவினர் சாலைமறியல்!