Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் விலகல்!

Advertiesment
பஞ்சாப்
, திங்கள், 7 பிப்ரவரி 2022 (10:07 IST)
பஞ்சாப் மாநில காங்கிரஸில் கடந்த சில மாதங்களாக உள்கட்சி பூசல் நடந்து பலர் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20ஆம் தேதியும் மார்ச் 10-ஆம் தேதியும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று காங்கிரஸ்  கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியை ராகுல் காந்தி அறிவித்தார். இது பஞ்சாப் காங்கிரஸில் மேலும் பூசல்களை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இப்போது பஞ்சாப் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!