Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் மாவட்ட ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் ஏ.சி. பெட்டிகளாக மாற்றமா?

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (18:49 IST)
தென்மாவட்ட ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகளை ஏசி பெட்டிகள் ஆக மாற்ற பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் முக்கிய ரயில்கள் சிலவற்றுக்கு ஸ்லீப்பர் பெட்டிகளை ஏசி பெட்டிகள் ஆக மாற்ற ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பாண்டியன் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் போன்ற தென்மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டு ஸ்லீப்பர் பெட்டிகளை மட்டும் வைத்துவிட்டு மற்றவற்றை ஏசி பெட்டிகள் ஆக மாற்ற செய்ய ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
ஏற்கனவே மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை ரத்து செய்ததை அடுத்து தற்போது மேலும் வருவாயை பெருக்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகள்..! சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்..!!

இன்று முதல் ஜூலை 12 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

நீட் வினாத்தாள் கசிவு உண்மைதான்.! ஒப்புக்கொண்ட மத்திய அரசு.! சிபிஐக்கு அதிரடி உத்தரவு..!!

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் அதிர்ச்சி முடிவுகள் - குழப்பமான சூழலால் பல இடங்களில் வன்முறை

மாஞ்சோலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்..! அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments