Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவசங்கர் பாபாவின் சுஷில்ஹரி பள்ளியின் அங்கீகாரம் ரத்தா?

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (14:40 IST)
சிவசங்கர் பாபா நடத்திவரும் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நல ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியிலுள்ள மாணவிகள் சிலர் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியதை அடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை9 சற்று முன்னர் டெல்லியில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
 
இந்த நிலையில் சிவசங்கர் பாபா நடத்திவரும் சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில் பாலியல் அத்து மீறல்கள் நடந்துள்ளதை அடுத்து அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் முக்கிய தடுப்பூசி.. அரசின் அதிரடி முடிவு..!

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள்யின் முதல் புகைப்படம்.. பரபரப்பு தகவல்..!

நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை: கொலையான மஹ்தியின் சகோதரர் கருத்து..!

சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென பரவும் காட்டுத்தீ- பக்தர்கள் செல்ல தடை

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்