சிவசங்கர் பாபாவின் சுஷில்ஹரி பள்ளியின் அங்கீகாரம் ரத்தா?

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (14:40 IST)
சிவசங்கர் பாபா நடத்திவரும் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நல ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியிலுள்ள மாணவிகள் சிலர் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியதை அடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை9 சற்று முன்னர் டெல்லியில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
 
இந்த நிலையில் சிவசங்கர் பாபா நடத்திவரும் சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில் பாலியல் அத்து மீறல்கள் நடந்துள்ளதை அடுத்து அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்