Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வயது குழந்தையை கிணற்றில் தள்ளிய சிறுவர்கள்! – சிவகாசியில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (10:11 IST)
சிவகாசியில் விளையாட்டில் நேர்ந்த சண்டையால் குழந்தையை சிறுவர்கள் கிணற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியில் மூன்று வயது சிறுவன் கிணற்றில் தள்ளி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று வயது சிறுவனுடன் 13 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களிடையே விளையாடுவதில் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவர்கள் மூன்று வயது சிறுவனை கிணற்றில் தள்ளிவிட்டதால் மூன்று வயது சிறுவன் உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து 13 மற்றும் 11 வயதுடைய சிறுவர்களை விசாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments