3 வயது குழந்தையை கிணற்றில் தள்ளிய சிறுவர்கள்! – சிவகாசியில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (10:11 IST)
சிவகாசியில் விளையாட்டில் நேர்ந்த சண்டையால் குழந்தையை சிறுவர்கள் கிணற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியில் மூன்று வயது சிறுவன் கிணற்றில் தள்ளி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று வயது சிறுவனுடன் 13 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களிடையே விளையாடுவதில் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவர்கள் மூன்று வயது சிறுவனை கிணற்றில் தள்ளிவிட்டதால் மூன்று வயது சிறுவன் உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து 13 மற்றும் 11 வயதுடைய சிறுவர்களை விசாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments