சிவாஜி குடும்பத்தில் இருந்தும் ஒரு அரசியல் கட்சியா? ராம்குமார் சூசக தகவல்

Webdunia
ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (20:23 IST)
இதுவரை நாம் மற்றவர்களுக்கு வாழ்க' போட்டே பழகிவிட்டோம். விரைவில் நமக்கு நாமே 'வாழ்க' என்று கூறும் நாள் வரும் என சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் பேசியுள்ளார்.

சிவாஜி கணேசனின் 90வது பிறந்த நாள் விழா மதுரையில் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் கலந்து கொண்டு மூத்த சிவாஜி ரசிகர்களை கெளரவப்படுத்தினார்.

பின்னர் ராம்குமார் பேசியபோது, 'மதுரையில் சிவாஜிக்கு வெறித்தனமான ரசிகர்கள் அதிகம் என்று கூறினார். அப்போது சிவாஜியின் ரசிகர்கள் 'சிவாஜி வாழ்க' என்று கோஷமிட்டனர். அப்போது ராம்குமார், 'இதுவரை நம்ம கூட்டம் மற்றவர்களுக்கு வாழ்க' போட்டே பழகிய கூட்டமாக இருந்தது. ஆனால் இனிமேல் நமக்கு நாமே 'வாழ்க' என்று கோஷமிடும் நல்ல நாள் விரைவில் வரும்' என்று கூறினார்

இதில் இருந்து ராம்குமார் சொந்த கட்சியோ அல்லது ஏதாவது ஒரு கட்சியிலோ இணையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments