Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பு - மதுரையில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (14:28 IST)
மதுரை வைகை ஆற்றில் கரையோரம் உள்ள வீடுகள் வணிக நிறுவனங்களின் கழிவு நீரை கலப்பவர்கள் மீது அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில் மதுரை மாநகராட்சியின் வாகனத்தில் கழிவு நீரை கொண்டு வந்து வைகை ஆற்றின் மேம்பாலத்திலிருந்து வைகை ஆற்றுக்குள் நேரடியாக கலக்கும் காட்சிகள் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மதுரையின் புகழ்பெற்ற வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்கக் கூடாது என்பதற்காக வைகை ஆற்றுக் கரையோரம் இருக்கும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கழிவுநீரை வைகை ஆற்றில் கலந்தால் அபராதம் மிதிக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கில் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் வைகை ஆற்றில் கழிவு நீரை கலப்பவர்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை  மதுரை மாநகராட்சிக்கு  உத்தரவிட்டுள்ளது 
 
இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் வாகனத்திலேயே கழிவு நீரை கொண்டு வந்து வைகை ஆற்று மேம்பாலத்தின் மேல் வாகனத்தை நிறுத்தி நேரடியாக வைகை ஆற்றுக்குள் கழிவு நீரை கலக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments