Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்: ஆளுனர் ஒப்புதல்..

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (14:24 IST)
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கேஸ் சிலிண்டருக்கு ரூபாய் 300 மற்றும் ரூபாய் 150 மானியம் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
 
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு தல 300 ரூபாய் மானியம் மற்றும் வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ஒரு சிலிண்டருக்கு ரூபாய் 150 மானியம் வழங்க சமீபத்தில் புதுவை அரசு முடிவு செய்தது. 
 
இது குறித்த கோப்பு தற்போது துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களிடம் வந்துள்ள நிலையில் அதற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே இனி புதுச்சேரியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சிவப்பு அட்டைதாரர்களுக்கு ரூபாய் 300 மானியமும் வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 150 மானியமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments