தொடர் விடுமுறை : சென்னை ரயில் நிலையத்தில் குவிந்த பொது மக்கள்!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (15:27 IST)
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையையொட்டி சொந்த ஊர் செல்ல பயணிகள் அதிகளவில் கூடியதால் பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கான டிக்கெட் வாங்க பயணிகள் குவிந்தனர்.  இதையடுத்து அங்கு கூட்ட நெரிசல் அதிகரித்துவிட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments