Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு லட்சம் வாக்குகள் பெற்று செந்தில்பாலாஜி வெற்றி: அமைச்சர் பதவி கிடைக்குமா?

Webdunia
திங்கள், 3 மே 2021 (07:56 IST)
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது என்பதும் அந்த கூட்டணியில் 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பதும் திமுக மட்டும் தனித்து 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திமுகவின் முக்கிய வேட்பாளர்கள் பலர் வெற்றி பெற்றுள்ள நிலையில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்று உள்ளார். அவர் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிட்டதால்ல் வெற்றி சந்தேகம் என்று கூறப்பட்ட நிலையில் மிக அபாரமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக அமைச்சரவையில் செந்தில்பாலாஜிக்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
கரூர் தொகுதியில் மொத்தம் 78 பேர் போட்டியிட்ட நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் எம்ஆர் விஜயபாஸ்கர் தவிர மீதி 76 பேர் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments