Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு லட்சம் வாக்குகள் பெற்று செந்தில்பாலாஜி வெற்றி: அமைச்சர் பதவி கிடைக்குமா?

Webdunia
திங்கள், 3 மே 2021 (07:56 IST)
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது என்பதும் அந்த கூட்டணியில் 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பதும் திமுக மட்டும் தனித்து 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திமுகவின் முக்கிய வேட்பாளர்கள் பலர் வெற்றி பெற்றுள்ள நிலையில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்று உள்ளார். அவர் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிட்டதால்ல் வெற்றி சந்தேகம் என்று கூறப்பட்ட நிலையில் மிக அபாரமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக அமைச்சரவையில் செந்தில்பாலாஜிக்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
கரூர் தொகுதியில் மொத்தம் 78 பேர் போட்டியிட்ட நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் எம்ஆர் விஜயபாஸ்கர் தவிர மீதி 76 பேர் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments