Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடுகளுக்கு மாதந்தோறும் மின் கணக்கீடா? அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (18:34 IST)
வீடுகளில் மாதம்தோறும் மின் கணக்கீடு செய்யும் பணி விரைவில் தொடங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார் 
 
தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று மாதம்தோறும் மின் கணக்கீடு வீடுகளுக்கு எடுக்கப்படும் என்பது தான்
 
ஆனால் இதுகுறித்த அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இந்த நிலையில் மின்சார கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ள நிலையில் வீடுகளுக்கு மாதம்தோறும் மின்கட்டண கடைக்கு விடுமுறை எப்போது என்பது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமளித்துள்ளார்
 
வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி விரைவில் தொடங்கவிருப்பதாகவும் இந்த பணி முடிந்த பிறகு வீடுகளுக்கு மாதந்தோறும் மின் கணக்கீடு அமல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்
 
இதற்கான டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்த பின்னர் வீடுகளில் சுமார் மீட்டர் பொருத்தப்படும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலை முன்னிட்டே உலக ஐயப்ப சங்கமம் மாநாடு: காங்கிரஸ் குற்றச்சாட்டு..!

சனாதனம் குறித்த பேச்சு.. மன்னிப்பு கேட்க முடியாது: உதயநிதி ஸ்டாலின்

டிரம்ப்பின் ஈகோ, இந்தியாவுடனான உறவை அழிக்க அனுமதிக்க கூடாது: அமெரிக்க எம்பி எச்சரிக்கை

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக விலகல்: டிடிவி தினகரன் அறிவிப்பு

பல்லடத்தில் மர்மமான முறையில் இறந்த தெரு நாய்கள்: விஷம் வைத்து கொல்லப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments