Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடுகளுக்கு மாதந்தோறும் மின் கணக்கீடா? அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (18:34 IST)
வீடுகளில் மாதம்தோறும் மின் கணக்கீடு செய்யும் பணி விரைவில் தொடங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார் 
 
தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று மாதம்தோறும் மின் கணக்கீடு வீடுகளுக்கு எடுக்கப்படும் என்பது தான்
 
ஆனால் இதுகுறித்த அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இந்த நிலையில் மின்சார கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ள நிலையில் வீடுகளுக்கு மாதம்தோறும் மின்கட்டண கடைக்கு விடுமுறை எப்போது என்பது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமளித்துள்ளார்
 
வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி விரைவில் தொடங்கவிருப்பதாகவும் இந்த பணி முடிந்த பிறகு வீடுகளுக்கு மாதந்தோறும் மின் கணக்கீடு அமல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்
 
இதற்கான டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்த பின்னர் வீடுகளில் சுமார் மீட்டர் பொருத்தப்படும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments