Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறாரா?

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (18:31 IST)
தமிழகத்தில் 42வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் இருபத்தி எட்டாம் தேதி ஆரம்பமாக இருக்கும் நிலையில் அன்றைய தினம் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக 42 ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
செஸ் ஒலிம்பிக் போட்டியை தொடங்கி வைக்க ஜூலை 28-ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் ஜூலை 29-ஆம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments