சென்னை அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறாரா?

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (18:31 IST)
தமிழகத்தில் 42வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் இருபத்தி எட்டாம் தேதி ஆரம்பமாக இருக்கும் நிலையில் அன்றைய தினம் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக 42 ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
செஸ் ஒலிம்பிக் போட்டியை தொடங்கி வைக்க ஜூலை 28-ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் ஜூலை 29-ஆம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Tvk Meeting: தமிழ்நாட்ல இருந்த யாரும் வராதீங்க!.. என்.ஆனந்த் கோரிக்கை!..

மக்களவையில் SIR விவாதம்.. நாளை ராகுல் காந்தி பேச்சில் அனல் பறக்குமா?

50 காசு நாணயம் செல்லுமா? இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம்..!

500 கோடி ரூபாய் கொடுத்து முதல்வர் பதவியை விலைக்கு வாங்க எங்களிடம் பணம் இல்லை: சித்து மனைவி

ஈரோட்டில் மாற்று இடம் தேர்வு செய்துவிட்டோம்: விஜய் பொதுக்கூட்டம் குறித்து செங்கோட்டையன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments