Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறாரா?

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (18:31 IST)
தமிழகத்தில் 42வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் இருபத்தி எட்டாம் தேதி ஆரம்பமாக இருக்கும் நிலையில் அன்றைய தினம் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக 42 ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
செஸ் ஒலிம்பிக் போட்டியை தொடங்கி வைக்க ஜூலை 28-ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் ஜூலை 29-ஆம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments