Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 28 வரை காவல் நீட்டிப்பு.. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (15:38 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட காவல் இன்றுடன் நாம் முடிவடைந்த நிலையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து  சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
 எம்பி எம்எல்ஏக்களக்கான சிறப்பு நீதிமன்றத்தில் காணொளி மூலம் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் செந்தில் பாலாஜியின் காவல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீடிப்பதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments