Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (15:50 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது என சிறப்பு நீதிமன்ற நீதிபதி\யை தெரிவித்துள்ளார்
 
 மேலும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடவும் சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அடுத்த முறை நேரில் ஆஜராக தேவையில்லை என்றும் காணொளி மூலமாக போதும் என்று நீதிபதி தெரிவித்தார்.
 
 முன்னதாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் என்று முடிவடைந்ததை அடுத்து அவர் நேரில் ஆஜர் படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments