Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (15:50 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது என சிறப்பு நீதிமன்ற நீதிபதி\யை தெரிவித்துள்ளார்
 
 மேலும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடவும் சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அடுத்த முறை நேரில் ஆஜராக தேவையில்லை என்றும் காணொளி மூலமாக போதும் என்று நீதிபதி தெரிவித்தார்.
 
 முன்னதாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் என்று முடிவடைந்ததை அடுத்து அவர் நேரில் ஆஜர் படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments