Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (15:50 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது என சிறப்பு நீதிமன்ற நீதிபதி\யை தெரிவித்துள்ளார்
 
 மேலும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடவும் சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அடுத்த முறை நேரில் ஆஜராக தேவையில்லை என்றும் காணொளி மூலமாக போதும் என்று நீதிபதி தெரிவித்தார்.
 
 முன்னதாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் என்று முடிவடைந்ததை அடுத்து அவர் நேரில் ஆஜர் படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைய தூக்கணும்.. ஓபிஎஸ், தினகரன…? - அமித்ஷாவிடம் எடப்பாடியார் வைத்த நிபந்தனைகள்..?

காட்டி கொடுத்த ஷூ.. நகை கொள்ளையர்களை பிடித்தது எப்படி? காவல் ஆணையர் அருண்

பாஜகவுக்கு எப்போதுமே ராகுல் காந்தி உதவி செய்து கொண்டிருக்கிறார்: யோகி ஆதித்யநாத்

எல்லாம் நன்மைக்கே: அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு குறித்து ஓபிஎஸ் ஒரே வரியில் பதில்..!

கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் எதுவும் பேசவில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments