Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல்.. செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் கோரிக்கை..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (11:54 IST)
நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டபோது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை  தாக்கல் செய்யலாம் என்று நீதிபதி ரவி தெரிவித்திருந்தார்.  
 
இதனை அடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிபதி அல்லி இந்த மனுவை விசாரிக்க மறுத்து சிறப்பு நீதிமன்றத்திலேயே ஜாமீன் மனுவை தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தார்.  
 
இதனை அடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அள்ளி உத்தரவை தொடர்ந்து இன்று செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த மனுவை விசாரிக்க செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள் அருண், பரணி ஆதியோர் நீதிபதி ரவி முன் ஆஜராகி கோரிக்கை விடுத்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்! 224 பேர் பலி! - தொடரும் பதற்றம்!

27 வருடம் முன்பும் விமான விபத்தில் காப்பாற்றிய சீட் நம்பர் 11A!? விமானத்தில் அந்த சீட்டுக்கு ஏக கிராக்கி!

நேற்று நடந்த TNPSC தேர்வை 63,000 பேர் எழுதவில்லை.. என்ன காரணம்?

ஈரான் போர்! இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல் விலை? - மத்திய அரசு முன்னெச்சரிக்கை!

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: டாக்டர்கள் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments