மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல்.. செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் கோரிக்கை..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (11:54 IST)
நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டபோது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை  தாக்கல் செய்யலாம் என்று நீதிபதி ரவி தெரிவித்திருந்தார்.  
 
இதனை அடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிபதி அல்லி இந்த மனுவை விசாரிக்க மறுத்து சிறப்பு நீதிமன்றத்திலேயே ஜாமீன் மனுவை தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தார்.  
 
இதனை அடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அள்ளி உத்தரவை தொடர்ந்து இன்று செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த மனுவை விசாரிக்க செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள் அருண், பரணி ஆதியோர் நீதிபதி ரவி முன் ஆஜராகி கோரிக்கை விடுத்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments