டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன செந்தில் பாலாஜி!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (15:54 IST)
சட்டசபையில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

டாஸ்மாக்கின் மூலமாக அரசு மிகப்பெரிய அளவில் வருவாய் ஈட்டினாலும் அதன் ஊழியர்களுக்கு மற்ற அரசு துறைகள் போல சம்பளம் வழங்கப்படுவதில்லை. இதனால் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக பணம் வசூல் கொள்ளை நடத்துகின்றனர்.

இந்நிலையில் இப்போது சட்டசபையில் பேசியுள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரித்து தரப்படும் என அறிவித்துள்ளார். மேலும் டாஸ்மாக் கடைகளின் மூலமாக வரும் வருமானம் குறைந்துள்ளது எனவும் அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments