ரம்பூட்டான் பழத்திலிருந்து பரவியதா நிபா? – சாப்பிட வேண்டாமென எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (15:36 IST)
கேரளாவில் நிபா வைரஸால் இறந்த சிறுவனுக்கு ரம்பூட்டான் பழத்தால் நிபா பரவியிருக்கலாம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் 12 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிறுவனின் பெற்றோர் உட்பட 8 பேருக்கு ஆய்வு செய்ததில் அவர்களுக்கு நிபா இல்லை என தெரியவந்துள்ளது.

சிறுவன் இறப்பு குறித்த விசாரணையில் வௌவால் கடித்த ரம்பூட்டான் பழத்தை சிறுவன் சாப்பிட்டதால் நிபா பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் கேரள அரசு அறிவிக்கும் வரை ரம்பூட்டான் பழங்களை சாப்பிட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments