Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்.கே.ஜி.க்கே இருக்கும்போது, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு இருக்கக்கூடாதா? அமைச்சர் செங்கோட்டையன்

Arun Prasath
புதன், 29 ஜனவரி 2020 (15:37 IST)
தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி.க்கே நுழைவுத் தேர்வு நடக்கும்போது, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடத்தக்கூடாதா? என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு வருகிற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் இத்தேர்வு மாணவர்களின் கல்வி சுமையை அதிகரிக்கும் என எதிர்கட்சிகள் உட்பட பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ” தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி.க்கே நுழைவுத் தேர்வு நடக்கும்போது, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடத்தக்கூடாதா?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “ஏழை மாணவர்களின் கல்வித் தரம் உயரவே பொதுத்தேர்வு” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments