Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்பரமபாக்கம் ஏரியில் இருந்து இன்று நீர் திரப்பு!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (12:47 IST)
சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் இருந்து இன்று உபரி நீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று அதிகாலை முதல் சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த பருவ மழை ஜனவரி 12 ஆம் தேதி வரை நீடிக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகள் இன்று உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இரண்டு ஏரிகளில் இருந்தும் சுமார் 500 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments