Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்பரமபாக்கம் ஏரியில் இருந்து இன்று நீர் திரப்பு!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (12:47 IST)
சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் இருந்து இன்று உபரி நீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று அதிகாலை முதல் சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த பருவ மழை ஜனவரி 12 ஆம் தேதி வரை நீடிக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகள் இன்று உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இரண்டு ஏரிகளில் இருந்தும் சுமார் 500 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

சமோசா கடையில் வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்! திருநெல்வேலியில் அதிர்ச்சி! – வீடியோ!

கன்னியாகுமரி வந்தார் பிரதமர் மோடி..! பகவதி அம்மன் கோவிலில் தரிசனம்..!!

ஓய்ந்தது மக்களவைத் தேர்தல் பரப்புரை.! ஜூன் 1-ஆம் தேதி இறுதிக்கட்ட தேர்தல்...!!

எந்த பிரதமரும் மோடியை போல பேசியதில்லை..! பிரதமர் பதவிக்குரிய மாண்பை சீர்குலைத்துவிட்டார்..! மன்மோகன் சிங்...

10 ஆயிரம் ரூபாய்க்கு சிம்பிளான 5ஜி ஸ்மார்ட்போன்! Lava Yuva 5G! – சிறப்பம்சங்கள் எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments