Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிந்து சென்றோர் மனம் திருந்தி வந்தால் ஏற்போம் -செல்லூர் ராஜூ

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (12:51 IST)
பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 
அதிமுக தற்போது இரண்டாவது உடைந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முழுமையாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் கட்சியில் இணைக்கப் பட வாய்ப்பே இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
இந்தநிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ இது குறித்து கூறிய போது பிரிந்து சென்றவர் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார் 
 
அதிமுக ஜாதி ரீதியான கட்சி அல்ல என்றும் ஜாதி அடிப்படையில் புதிதாக பொறுப்பாளர்களை வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்
 
பிரிந்து  சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமியை ஓபிஎஸ் சந்தித்து வருத்தம் தெரிவித்தால் அவர் கட்சியில் இணைந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments