Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்டை தொடரும்: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (19:26 IST)
கடந்த மே மாதத்தில் இருந்து திமுக ஆட்சி ஏற்பட்டதில் இருந்தே கோவில் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டவர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்கும் நடவடிக்கை சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது 
 
இதுவரை ஆயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் முதலமைச்சர் தலைமையில் இயங்கும் காவல்துறையை உருட்டி மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது என்றும் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து நிலத்தை மீட்கும் வேட்டை தொடரும் என்றும் இன்று சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக கூறியுள்ளார்
 
எனவே கோயில் நிலங்களை ஆக்கிரமித்து இதுவரை அனுபவித்து வந்தவர்களின் மிரட்டல் இனி செல்லாது என்பது உறுதியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பணம் வந்ததும் அக்கவுண்ட் க்ளோஸ்! 8.5 லட்சம் போலி வங்கி கணக்குகள்! - அதிர்ச்சியளிக்கும் சிபிஐ ரிப்போர்ட்!

தமிழ்நாட்டில் கூட்டணி அரசு தான்.. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி தான்.. அமித்ஷா

தவெகவின் செயற்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு.. தொண்டர்கள் உற்சாகம்..!

6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள்.. தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை..!

இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. 2 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments