Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா: அமைச்சர் சேகர் பாபு வருகை

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (07:59 IST)
இன்று பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற இருப்பதை அடுத்து அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அதில் கலந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஜனவரி 27ஆம் தேதி பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை பார்த்தோம். இந்த விழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்று இரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்து வருவதால் பழனியில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை அதிகாரிகள் எடுத்துள்ளனர். இந்த நிலையில் பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் சற்றுமுன் வருகை தந்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments