Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளுக்குள் செல்போன் கொண்டுவந்தால் பறிமுதல் - அமைச்சர் அன்பில் மகேஷ்

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (17:28 IST)
பள்ளிகளுக்குள் செல்போன் கொண்டுவந்தால் பறிமுதல் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று திருச்சியில்  நலத்திட்ட உதவிகள் வழங்கிய  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:

மாணவர்கள் பள்ளிக்கு மொபைல் கொண்டு வர அனுமதியில்லை. இதுகுறிதது பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதையும் மீறி யாரேபனும் மொபைல் கொண்டு வந்தால் செல்போல் பறிமுதல் செய்யபடும் எனவும் அது திருப்பித் தர மாட்டாது எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை ஜனாதிபதி ராஜினாமா விவகாரம்: இரு அவைகளும் அமளியால் ஒத்திவைப்பு..!

சென்னை விமான நிலையத்தில் முன் பதிவு டாக்சிகளுக்கு ஆன்லைன் வசதி: பயணிகளுக்கு பெரும் நிம்மதி!

ஒரே நாளில் உச்சம் சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.74000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

நடுரோட்டில் மின் கம்பங்கள்.. சொந்த காசை செலவு செய்து அகற்றிய எம்.எல்.ஏ..!

கேரளா விரைவில் முஸ்லிம் மாநிலமாக மாறக்கூடும்.. வெள்ளப்பள்ளி நடேசன் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments