Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசை பாராட்டிய சீமான்…

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (23:01 IST)
தமிழகத்தில் உள்ள ஊர்களுக்கு இனிமேல் தமிழில்தான் பெயர் இருக்க வேண்டும் என தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அரசின் உத்தரவுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக ஊர் பெயர்கள் மற்றும் தமிழக அரசிற்குப் பாராட்டு. சமஸ்கிருத பெயர்களையும் தமிழ்படுத்த வேண்டும் என அவர் அரசிற்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் , தமிழ் நாடு என்பதற்கு வழங்கப்படும் Tamil nadu என்பதனையும் தமிழ் உச்சரிப்பான Tamizh Naddu என்று மாற்ற வேண்டும். தமிழ் நாடு எனும் பெயரை அதே மாதிரி உச்சரித்து தமிழுக்கே உரிய சிறப்பு ழகரத்தை அதே வடிவில் ஒலிக்கச் செய்ய நடவடிக்கை பேரவசியமாகிறது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments