Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி தேவஸ்தான கோயில் ஊழியருக்கு கொரோனா !

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (22:57 IST)
ஆந்திர மாநிலம் திருப்பதில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் கொரொனா ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில் பக்தர்களுகாக சோதனை முறையில் திறக்கப்பட்டு சாமி தரிசனத்திற்காக பக்தர்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்கப்பட்டது.

இந்நிலையில், திருப்பதியில் செயல்பட்டு வரும் கோயிந்தராஜ சாமி கோயிலில் பணியாற்றி வரும் தேவஸ்தான ஊழியருக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டதால் நடை அடைக்கப்பட்டது.

எனவே கோயில் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் பணிகள் முழுமையாக நடைபெற்ற பின்னர் வரும் ஞாயிற்றுக் கிழமை அன்று நடை திறக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments