Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடிக்கு கத்தி குத்து!

காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடிக்கு கத்தி குத்து!
, வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (17:59 IST)
நெல்லை பேட்டை காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடிக்கு கத்தி குத்து!
 
இரண்டு சமுதாயத்தைச் சேர்ந்த காதல் ஜோடிகள் பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த நிலையில் அவர்களுடைய உறவினர்கள் காவல் நிலையத்திற்குள் புகுந்து கத்தியால் குத்தி தாக்கி உள்ளனர். இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.400 மற்றும் ரூ.700 க்கு 4ஜி ஸ்மார்ட்போன்! ரிலையன்ஸ் அதிரடி