Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வாரத்திற்கு மூடப்படும் பள்ளிகள்: முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (19:24 IST)
ஒருவாரத்திற்கு பள்ளிகள் மூடப்படும் என அதிரடியாக அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு காரணமாக பெரும் பிரச்சினையாகி உள்ளது என்பதும் மத்திய அரசை சுப்ரீம் கோர்ட் இது குறித்து கடுமையாக விமர்சனம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசு காரணமாக ஒரு வார காலத்திற்கு பள்ளிகள் மூடப்பட்டு இணையதளங்களில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து நவம்பர் 15 முதல் ஒரு வாரத்துக்கு பள்ளிகள் மூடப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் ஆன்லைன் வழியாக பள்ளி குழந்தைகள் பாடங்களைப் படிக்கலாம் என்றும் அசுத்தமான காற்றை மாணவர்கள் சுவாசிப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments