Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வாரத்திற்கு மூடப்படும் பள்ளிகள்: முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (19:24 IST)
ஒருவாரத்திற்கு பள்ளிகள் மூடப்படும் என அதிரடியாக அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு காரணமாக பெரும் பிரச்சினையாகி உள்ளது என்பதும் மத்திய அரசை சுப்ரீம் கோர்ட் இது குறித்து கடுமையாக விமர்சனம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசு காரணமாக ஒரு வார காலத்திற்கு பள்ளிகள் மூடப்பட்டு இணையதளங்களில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து நவம்பர் 15 முதல் ஒரு வாரத்துக்கு பள்ளிகள் மூடப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் ஆன்லைன் வழியாக பள்ளி குழந்தைகள் பாடங்களைப் படிக்கலாம் என்றும் அசுத்தமான காற்றை மாணவர்கள் சுவாசிப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments