ஒரு வாரத்திற்கு மூடப்படும் பள்ளிகள்: முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (19:24 IST)
ஒருவாரத்திற்கு பள்ளிகள் மூடப்படும் என அதிரடியாக அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு காரணமாக பெரும் பிரச்சினையாகி உள்ளது என்பதும் மத்திய அரசை சுப்ரீம் கோர்ட் இது குறித்து கடுமையாக விமர்சனம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசு காரணமாக ஒரு வார காலத்திற்கு பள்ளிகள் மூடப்பட்டு இணையதளங்களில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து நவம்பர் 15 முதல் ஒரு வாரத்துக்கு பள்ளிகள் மூடப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் ஆன்லைன் வழியாக பள்ளி குழந்தைகள் பாடங்களைப் படிக்கலாம் என்றும் அசுத்தமான காற்றை மாணவர்கள் சுவாசிப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

செங்கோட்டையன் சொன்னது உண்மையா?!.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!..

வெறும் பென்சிலை வைத்து சுவரில் ஓட்டை போட்ட நபர்.. சுவர் அவ்வளவு பலவீனமா?

குண்டு வெடிப்புக்கு பின் 3 முறை போன் செய்தேன்.. பதிலில்லை: 26 வயது மகனை இழந்த தந்தை உருக்கம்.!

குழந்தை பெற்று டிஸ்சார்ஜ் ஆன பெண் உயிரிழப்பு.. சிறப்பு விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments