Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் திறப்பு இல்லை – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (17:09 IST)
இம்மாதம் செப்டம்பர் 1 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.

அப்போது, சில மாவட்டங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கொரொனா தொற்று உறுதியானது.

இந்நிலையில், 1 முதல் 8 ஆம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கொரோனா அச்சம் உள்ளதால் பள்ளிகள் 1 முதல் முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளி திறப்பு குறித்து முட் இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் குழந்தைகளை இந்தக் கொரொனா காலத்தில் பள்ளிகளுக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments