Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் திறப்பு இல்லை – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (17:09 IST)
இம்மாதம் செப்டம்பர் 1 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.

அப்போது, சில மாவட்டங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கொரொனா தொற்று உறுதியானது.

இந்நிலையில், 1 முதல் 8 ஆம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கொரோனா அச்சம் உள்ளதால் பள்ளிகள் 1 முதல் முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளி திறப்பு குறித்து முட் இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் குழந்தைகளை இந்தக் கொரொனா காலத்தில் பள்ளிகளுக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments