Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவையிலும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (17:53 IST)
தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் புதுவையிலும் அதேபோல அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நான்கு மாவட்டங்களில் கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி தமிழகத்தை போலவே புதுவையிலும் கனமழை காரணமாக நாளை, நாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments