Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவையிலும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (17:53 IST)
தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் புதுவையிலும் அதேபோல அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நான்கு மாவட்டங்களில் கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி தமிழகத்தை போலவே புதுவையிலும் கனமழை காரணமாக நாளை, நாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments