Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் அதிகரிப்பு!

Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (17:48 IST)
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்திருப்பதாக பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது
 
இன்று பகல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதன்பின் அது ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 2 ஆயிரம் கன அடியாக உயர்த்த பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் சென்னையில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு நிலை ஏற்பட்டபோது சென்னையின் பல பகுதிகளில் மூழ்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments