Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் அதிகரிப்பு!

Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (17:48 IST)
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்திருப்பதாக பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது
 
இன்று பகல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதன்பின் அது ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 2 ஆயிரம் கன அடியாக உயர்த்த பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் சென்னையில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு நிலை ஏற்பட்டபோது சென்னையின் பல பகுதிகளில் மூழ்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments