Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தூர் பட்டாசு ஆலை உரிமையாளர் அதிரடி கைது!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (09:55 IST)
சாத்தூர் பட்டாசு ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
சாத்தூர் அருகே அச்சங்குலத்தில் தனியாருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை செயல்படுகிறது. கடந்த 13ம் தேதி பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
 
இத்தகவலறிந்த சாத்தூர் மற்றும் ஏழாயிரம் பண்னை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த வெடி விபத்தில் மொத்தம் 20 பேர் உயிரிழந்தனர், 26 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் 5 தனிப்படையினர் உரிமையாளர்களை தேடி வவந்த நிலையில் தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தன மாரி என்பவரை ஏழாயிரம்பண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

அடுத்த கட்டுரையில்
Show comments