Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிக்கலாவின் சொத்துக்கள் அரசுடைமை! – திருவாரூர் ஆட்சியர் உத்தரவு!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (15:24 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையாகியுள்ள சூழலில் அவரது சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் சமீபத்தில் தமிழகம் திரும்பினார். சசிக்கலா, இளவரசி விடுதலையான நிலையில் சுதாகரன் மட்டும் இன்னும் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான தஞ்சாவூரில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது சசிக்கலாவுக்கு திருவாரூரில் சொந்தமாக இருந்த அரிசி ஆலை, குடியிருப்புகளை அரசுடைமையாக்கி அம்மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார். சசிக்கலா விடுதலையான நிலையில் சொத்துக்கள் தொடர்ந்து கையக்கப்படுத்தப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments