Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் உண்மையை சொல்லி இருக்கின்றார்: சசிகலா பேட்டி

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (13:12 IST)
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வம் உண்மையை சொல்லி இருக்கிறார் என சசிகலா பேட்டியளித்துள்ளார்
 
 ஆறுமுகசாமி ஆணையத்திடம் கடந்த இரண்டு நாட்களாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வாக்குமூலம் கொடுத்தார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சசிகலா குறித்து ஓபிஎஸ் சில கருத்துக்கள் கூறியுள்ள நிலையில் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியபோது என் மீது மதிப்பு இருக்கிறது என உண்மையை சொல்லி இருக்கிறார் ஓபிஎஸ் என்றும் ஜெயலலிதா மரணம் குறித்து அவருக்கு தெரிந்த உண்மையை ஏற்று மக்களும் தெரிந்து கொண்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சசிகலாவின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments