Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம்: மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (13:09 IST)
கடந்த இரண்டு ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. கொரோனா  வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைய குறைய ஊரடங்கில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை மிகவும் குறைந்துள்ளதை அடுத்து முழுமையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்ச்சில் பிரார்த்தனை செய்த திருமலை ஊழியர் சஸ்பெண்ட்.. பெரும் பரபரப்பு

திறப்பு விழாவுக்கு முன்னரே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதிய சாலை.. பொதுமக்கள் அதிருப்தி..!

இந்திய நர்ஸ் நிமிஷாவுக்கு ஜூலை 16ல் ஏமன் நாட்டில் தூக்கு தண்டனை.. தடுத்து நிறுத்துமா மத்திய அரசு?

இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்.. ஆனால் தமிழகத்தில் இயல்பு நிலை பாதிப்பா? முக்கிய தகவல்..!

இண்டர்நெட் இல்லாமல் CHAT.. புதிய செயலியை அறிமுகம் செய்த ஜாக் டோர்ஸி..!

அடுத்த கட்டுரையில்
Show comments