Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓபிஎஸ் இடம் நடத்திய விசாரணை முடிவு: என்னென்ன சொன்னார்?

Advertiesment
ஓபிஎஸ் இடம் நடத்திய விசாரணை முடிவு: என்னென்ன சொன்னார்?
, செவ்வாய், 22 மார்ச் 2022 (19:01 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஓபிஎஸ் மீதான விசாரணை முடிந்துவிட்டது 
 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய உண்மையான பதிலை நான் அறிந்திருக்கின்றேன் 
 
தெரிந்த கேள்விகளுக்கு பதிலளித்து இருக்கின்றேன் என்றும் தெரியாத கேள்விக்கு தெரியாது எனக் கூறினேன் என்று கூறியுள்ளார் 
 
தனிப்பட்ட முறையில் சின்னம்மாவின் மீது மதிப்பும் மரியாதையும் எனக்கு உண்டு என்று அவர் மேலும் கூறினார்
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரேசன் கடையில் தொழில் நுட்பக் கோளாறு நிவர்த்தி செய்யப்படும் - அமைச்சர் சக்கரபாணி