Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் அதிமுக நமது கைக்கு வரும்: சசிகலா சூளுரை

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (14:13 IST)
அதிமுக விரைவில் நமது கைக்கு வரும் என சசிகலா சூளுத்திரைப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவை கைபற்ற சசிகலா பெருமுயற்சி எடுத்த போதிலும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் நிர்வாகத்தின் கீழ் தான் அதிமுக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீரென அதிமுக விரைவில் நமது கைக்கு வரும் என சசிகலா சூளுத்திரைப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அதிமுகவின் பொதுச் செயலர் நானே  என அவ்வப்போது அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கும் சசிகலா அதிமுகவை கைப்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments