Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா பரோல் மனு: அதிரடி முடிவெடுத்த பெங்களூரு சிறை நிர்வாகம்

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (12:37 IST)
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சமீபத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை பார்க்க அனுமதிக்குமாறு சசிகலா பரோல் மனுவிற்கு விண்ணப்பித்திருந்தார்.

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டிருப்பதால் மீண்டும் பரோல் தர முடியாது என பெங்களூரு சிறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் நெருங்கிய உறவினர் உயிரிழப்பு நடந்தால் மட்டுமே பரோல் வழங்கப்படும் என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜனின் உடல் தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments