Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலா கணவர் நடராஜன் நெஞ்சு வலியால் மருத்துவமனை அனுமதி

சசிகலா கணவர் நடராஜன் நெஞ்சு வலியால் மருத்துவமனை அனுமதி
, சனி, 17 மார்ச் 2018 (20:43 IST)
சசிகலா கணவர் நடராஜன் நெஞ்சு வலி காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 
தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருகிறது. உடலுறுப்பு மாற்று சிகிச்சை மெற்கொண்ட நடராஜனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னும் அந்த சட்டம் இருக்கு! எச்.ராஜா எச்சரிப்பது யாரை தெரியுமா?