Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கொடியுடன் பயணம்; ஓபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து கண்கலங்கிய சசிக்கலா!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (12:38 IST)
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி இரங்கலுக்கு சசிக்கலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை துணை எதிர்கட்சி தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது இரங்கலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது மருத்துவமனைக்கு நேரில் சென்ற சசிக்கலா, ஓபிஎஸ்ஸை சந்தித்து கண்கலங்கி ஆறுதல் கூறியுள்ளார். மருத்துவமனைக்கு அதிமுக கொடி கட்டிய காரில் அவர் சென்றார். சசிக்கலா சிறையிலிருந்து விடுதலையான பின்பு முதன்முறையாக ஓபிஎஸ்ஸை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments