Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த ஆண்டு வரை வீட்டிலிருந்து வேலைதான்! – கூகிள் அறிவிப்பு!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (12:30 IST)
கொரோனா காரணமாக தனது பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை கூகிள் அடுத்த ஆண்டு வரை நீடித்துள்ளது.

கடந்த ஆண்டு முதலாக கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஐ.டி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி அளித்துள்ளன. சமீப காலமாக கொரோனா குறையும்போது ஐ.டி நிறுவனங்கள் திறக்கப்படுவதும், கொரோனா அதிகமானால் மீண்டும் மூடப்படுவதுமாக உள்ளது.

இந்நிலையில் கூகிள் நிறுவனம் தனது பணியாளர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதித்து வருகிறது. அந்த வகையில் வீட்டிலிருந்தே பணி செய்யும் நடைமுறையை அடுத்த வருடம் ஜனவரி வரை கூகிள் நீடிப்பதாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

இனி UPI PIN தேவையில்லை.. பயோமெட்ரிக் மூலம் பணம் செலுத்தலாம்! - புதிய நடைமுறை விரைவில்!

முஸ்லீம் என்பதால் கொலை செய்தேன்.. 10 ஆண்டுகள் காதலித்த பெண்ணை கொலை செய்த வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments