Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழுந்து நடக்கிறார் சசிக்கலா.. உடல்நிலையில் முன்னேற்றம்! – மருத்துவமனை அறிக்கை!

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (10:40 IST)
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிக்கலா எழுந்து நடப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா எதிர்வரும் 27ம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்ததில் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவர் உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வபோது அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சசிக்கலா ரத்தத்தில் 97% ஆக்ஸிசன் இருப்பதாகவும்,  உடல்நலமாக இருப்பதாகவும் எழுந்து நடப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments