Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழுந்து நடக்கிறார் சசிக்கலா.. உடல்நிலையில் முன்னேற்றம்! – மருத்துவமனை அறிக்கை!

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (10:40 IST)
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிக்கலா எழுந்து நடப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா எதிர்வரும் 27ம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்ததில் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவர் உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வபோது அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சசிக்கலா ரத்தத்தில் 97% ஆக்ஸிசன் இருப்பதாகவும்,  உடல்நலமாக இருப்பதாகவும் எழுந்து நடப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

நாளை கூடுகிறது பாராளுமன்றம்.. டிரம்ப், வங்கமொழி மக்கள் வெளியேற்றம்.. பீகார் தேர்தல் பிரச்சனையை எழும்புமா?

இன்று முதல் 3 நாட்களுக்கு செம மழை! எந்தெந்த பகுதிகளில்..? - வானிலை ஆய்வு மையம்!

50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை.. திருச்செந்தூர் பக்தர்கள் மகிழ்ச்சி..!

ஊட்டியில் இன்றும் நாளையும் சுற்றுலா தலங்கள் மூடல்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments