Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரி மாத தளர்வுகள் என்னென்ன?? – முதல்வர் விரைவில் ஆலோசனை!

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (10:29 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மாதம்தோறும் மெல்ல மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் பிப்ரவரியில் மேலும் அதிக தளர்வுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான தளர்வுகள் வழங்குவது குறித்து ஜனவரி 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments