Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோதனை மேல் சோதனை.. சரவணா ஸ்டோர்ஸ் ஜப்தி..! – வங்கி அதிரடி நடவடிக்கை!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (10:09 IST)
வங்கியில் கடன் நிலுவை காரணமாக சென்னையில் உள்ள ப்ரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பல்பொருள் அங்காடி சரவணா ஸ்டோர்ஸ். சென்னை தி நகரில் ரங்கநாதன் தெருவில் ப்ரைம் சரவணா ஸ்டோர்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் பேரில் இந்தியன் வங்கியில் ரூ.400 கோடி கடன் பெற்று நிலுவைத்தொகை கட்டப்படாமல் இருந்துள்ளது.

இதுதொடர்பாக தற்போது நடவடிக்கை எடுத்துள்ள இந்தியன் வங்கி அதிகாரிகள் ப்ரைம் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் அதனுடன் இணைந்த நகைக்கடையையும் ஜப்தி செய்துள்ளனர். சமீபத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வருமானவரி சோதனை நடந்த நிலையில் தற்போது நடந்துள்ள ஜப்தி சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments