Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோதனை மேல் சோதனை.. சரவணா ஸ்டோர்ஸ் ஜப்தி..! – வங்கி அதிரடி நடவடிக்கை!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (10:09 IST)
வங்கியில் கடன் நிலுவை காரணமாக சென்னையில் உள்ள ப்ரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பல்பொருள் அங்காடி சரவணா ஸ்டோர்ஸ். சென்னை தி நகரில் ரங்கநாதன் தெருவில் ப்ரைம் சரவணா ஸ்டோர்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் பேரில் இந்தியன் வங்கியில் ரூ.400 கோடி கடன் பெற்று நிலுவைத்தொகை கட்டப்படாமல் இருந்துள்ளது.

இதுதொடர்பாக தற்போது நடவடிக்கை எடுத்துள்ள இந்தியன் வங்கி அதிகாரிகள் ப்ரைம் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் அதனுடன் இணைந்த நகைக்கடையையும் ஜப்தி செய்துள்ளனர். சமீபத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வருமானவரி சோதனை நடந்த நிலையில் தற்போது நடந்துள்ள ஜப்தி சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments