Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வெள்ள பாதிப்பு… மீட்பு பணிகளுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தூய்மை பணியாளர்கள் வருகை!

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2023 (07:40 IST)
கோப்பு படம்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை வரலாறு காணாத வெள்ள சேதத்தை சந்தித்துள்ளது. சென்னையில் பெய்த பெருமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் இப்போது ஆந்திராவின் நெல்லூரில் மையம் கொண்டுள்ள நிலையில் சென்னையில் மழை குறைந்துள்ளது. இதையடுத்து மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு கட்டமாக திருச்சியில் இருந்து 250 தூய்மைப் பணியாளர்கள் சென்னை நோக்கி வருகை தந்துள்ளனர். அதே போல கோயம்புத்தூரில் இருந்தும் தூய்மைப் பணியாளர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதே போல வேறு சில மாவட்டங்களில் இருந்தும் தூய்மைப் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மைப் பணியாளர்களுக்கு தனித் திட்டம்! போராட்டத்தை மூடி மறைக்கிறாரா முதல்வர்?

தமிழகத்திற்கு வரவிருந்த தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது மத்திய அரசு: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

என் கணவரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தவர் முதல்வர் தான்.. பெண் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி..!

17 வயது சிறுமியிடம் பேசிய முஸ்லீம் இளைஞர் அடித்து கொலை.. 8 பேர் கைது

தூய்மைப் பணியாளர் கைது! காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க முடியாது! - கைவிரித்த நீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments