Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2021- ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (15:32 IST)
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு அங்கீகரித்துள்ள மொழிகளில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படும். இந்நிலையில் 2021  ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 'சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை' என்ற சிறுகதை தொகுப்பை எழுதிய எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் அம்பைக்கு சக இலக்கிய தோழர்களும், எழுத்தாளர்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிவினையின் காயங்கள் இன்னும் ஆறவில்லை! பாக். சுதந்திர தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதங்க பதிவு!

என் உயிருக்கு அச்சுறுத்தல்.. பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனு.. 24 மணி நேரத்தில் வாபஸ் பெற்ற ராகுல் காந்தி.

தெருநாய்களை அப்புறப்படுத்த இடைக்கால தடை இல்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

தூய்மைப் பணியாளர்களுக்கு தனித் திட்டம்! போராட்டத்தை மூடி மறைக்கிறாரா முதல்வர்?

தமிழகத்திற்கு வரவிருந்த தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது மத்திய அரசு: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments