Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தொற்றைக் குறைக்க இதுதான் 'வலிமை'யான வழிமுறை

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (15:06 IST)
கொரொனா தொற்றைக் குறைக்க முகக்கவசம் அணிவதுதான் வலிமையான வழிமுறை என மக்கள்  நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரொனா சில மாதங்களாகக் கட்டுக்குள் உள்ள நிலையில் தற்போது ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக காவல்துறை  உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளஹ்டு. இதனைத் தடுக்க முககவசம் எளிமையான வழிமுறை அல்ல; ஆனால் வலிமை ஆன வழிமுறை என மக்கள்    நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments