Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் - காவிரி நதிக்கு புத்துயிரூட்ட மோட்டார் சைக்கிளில் சத்குரு விழிப்புணர்வு பேரணி

Webdunia
சனி, 14 செப்டம்பர் 2019 (13:44 IST)
காவிரி நதிக்கு புத்துயிரூட்ட மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி நடத்திவரும் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு கரூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
காவிரி நதிக்கு புத்துயிரூட்ட காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ளார். 
 
இந்த இயக்கத்தில் மாநில அரசுகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக தலைக்காவிரி முதல் சென்னை வரை மோட்டார் சைக்கிளில் சத்குரு விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார். 
 
கடந்த 3ம் தேதி தலைக்காவிரியில் புறப்பட்ட அவர், பல்வேறு இடங்கள் சென்று விழிப்புணர்வு பேரணி இன்று கரூர் வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து பொது மக்களிடம் பேசிய அவர் கரூர் மக்கள் பிறக்கும் குழந்தைகளுக்கு காவிரி என்று பெயர் வைக்க வேண்டுகோள் விடுத்தார்.
 
மேலும், இந்நிகழ்வில் பா.ம.க முன்னாள் சட்ட பேரைவை உறுப்பினர் மலையப்பசாமி கலந்து கொண்டார்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

தமிழகத்தில் ராஜராஜன், ராஜேந்திரனுக்கு சிலைகள்: பிரதமர் மோடி அறிவிப்பு!

’மெர்சல்’ நாயகனுடன் ஜல்லிக்கட்டு நாயகர்? தவெக - ஓபிஎஸ் கூட்டணி? - பண்ருட்டி ராமச்சந்திரன் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments