Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்ல நாய்க்கு சிலை வைத்த வைத்த முதியவர் !

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (16:24 IST)
சிவகங்கை மாவட்டத்தில் செல்லமான வளர்த்த நாய்க்கு சிலை ஒன்றைய  நிறுவியுள்ளார் ஒரு முதியவர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் டாம் என்ற தனது செல்ல நாய்க்கு 82 வயது முதியவர்  முது ரூ.80,000 மதிப்பில் சிலை ஒன்றை வைத்துள்ளார்.

தான் ஆசையாகவும் வளர்த்த செல்ல நாயின் இறப்பைத் தாங்க முடியாமல் அதற்கு சிலை வைத்துள்ளாதாக முதியவர் முது தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments