Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பப்ஜி மதனுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை - உயர் நீதிமன்றம் உத்தரவு

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (15:57 IST)
குண்டர்  சட்டத்தில் கைதாகியுள்ள பப்ஜி மதனுக்கு தேவைப் பட்டால் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ப்ஜி மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தது. அதில், இது ஒரு சாதாரண  வழக்கு எனவும், இதர்காக மதன் 9 மாதங்களாகச் சிறையில் இருக்கிறார் என மதன் தரபு தெரிவித்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு   ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments